Sunday, 29 April 2012
Monday, 12 March 2012
மனிதனின் முதல் கலை (தாலாட்டு )கவிதை
கவிதை , வடிவம் ,ஆதி முதல் ,இன்றுவரை ,மட்டுமன்றி ,என்றுமே ,ஒன்று போல் ,
என்றுமே இருந்ததுமில்லை ,இருக்கவும் முடியாத ஒன்று!மனிதனின் ,எண்ணங்கள் ,கருத்து ,என ,உருவம் ,பெறுவதற்கு ,வெகு காலம்
முன்பே ,ஒலி,சைகை ,மூலம் ,பின்பு ,தொடர்ந்து ,மொழி ,வரிவடிவம் பிறந்து
எழுத்து ,வடிவம் உருவாகியது , என ,மானிடவியலாளர் கூறுவார் .மழை முகில் கண்டு மயில் தோகை விரித்து ஆடுவதையும் ,மாங்குயில் கூவுவதையும் ,
கண்டு ,கேட்டு ம் ,பாடவும் ,ஆடவும்,ஓலிக்கவும் ,தொடங்கி,அதன் வழியே ,
மனக் கருத்துக்களுக்கு ,ஒலிவடிவம் கொடுத்து ,பாடு வழி ,கண்டான்!மொழி
பிறந்து ,வரி வடிவம் பெற்று ,இன்று ,நூல் ,உருப்பெற்றது போலும் !
மனிதனின் ,முதல் ,கலை வடிவம் ஆகிய ,கவிதை யின் ,தாய் ,தந்தை ,தாலாட்டு ,
நாட்டார் பாடல் ,என்பதாகும் . இவை,யாரால் ,எப்போ ,எங்கே , தொடங்கின ,
என்பதை ,யாராலும் , கணக்கிட்டு ,கூறமுடியாது !. ஆதி,மனிதன் ,எமக்கு ,அளித்த
நற்கொடை என்று,மட்டும் ,கூறலாம் !
என்றுமே இருந்ததுமில்லை ,இருக்கவும் முடியாத ஒன்று!மனிதனின் ,எண்ணங்கள் ,கருத்து ,என ,உருவம் ,பெறுவதற்கு ,வெகு காலம்
முன்பே ,ஒலி,சைகை ,மூலம் ,பின்பு ,தொடர்ந்து ,மொழி ,வரிவடிவம் பிறந்து
எழுத்து ,வடிவம் உருவாகியது , என ,மானிடவியலாளர் கூறுவார் .மழை முகில் கண்டு மயில் தோகை விரித்து ஆடுவதையும் ,மாங்குயில் கூவுவதையும் ,
கண்டு ,கேட்டு ம் ,பாடவும் ,ஆடவும்,ஓலிக்கவும் ,தொடங்கி,அதன் வழியே ,
மனக் கருத்துக்களுக்கு ,ஒலிவடிவம் கொடுத்து ,பாடு வழி ,கண்டான்!மொழி
பிறந்து ,வரி வடிவம் பெற்று ,இன்று ,நூல் ,உருப்பெற்றது போலும் !
மனிதனின் ,முதல் ,கலை வடிவம் ஆகிய ,கவிதை யின் ,தாய் ,தந்தை ,தாலாட்டு ,
நாட்டார் பாடல் ,என்பதாகும் . இவை,யாரால் ,எப்போ ,எங்கே , தொடங்கின ,
என்பதை ,யாராலும் , கணக்கிட்டு ,கூறமுடியாது !. ஆதி,மனிதன் ,எமக்கு ,அளித்த
நற்கொடை என்று,மட்டும் ,கூறலாம் !
Friday, 17 February 2012
மனிதனின் முதல் கலை -(ஆ ) தாலாட்டு
"அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் !" , என்ற ஆதி பழ,மொழியை போல , குழந்தை ,தனது,தேவைகளை ,வெளிபடுத்து ம் ,மொழி ,குழந்தையின் ,"அழு குரல் ",என்பது , மனிதனுக்கு ,மட்டு மன்றி , அனைத்து,உயிர் வகைகளுக்கும்
பொது வானது.தாயானவள் ,தனது குழந்தையின் ,அழுகுரல் மூலம் ,அதன் தேவையை ,உடனே ,புரிந்து ,அதனை தீர்த்து வைப்பாள் .இதே போல ,பறவை ,
விலங்கு இனங்களும் ,தத் தமது குட்டிகள் ,குஞ்சு கள்,தேவைகளை புரிந்து
கொள்வதை அவதானிக்கலாம் ! மனிதன் தோன்றிய காலம் முதல் , இவ்வகை
தாலட்டு பாடல்களும் ,உலகம் எங்கும் , வழங்கி வருவது அறியலாம்!
பொது வானது.தாயானவள் ,தனது குழந்தையின் ,அழுகுரல் மூலம் ,அதன் தேவையை ,உடனே ,புரிந்து ,அதனை தீர்த்து வைப்பாள் .இதே போல ,பறவை ,
விலங்கு இனங்களும் ,தத் தமது குட்டிகள் ,குஞ்சு கள்,தேவைகளை புரிந்து
கொள்வதை அவதானிக்கலாம் ! மனிதன் தோன்றிய காலம் முதல் , இவ்வகை
தாலட்டு பாடல்களும் ,உலகம் எங்கும் , வழங்கி வருவது அறியலாம்!
Thursday, 9 February 2012
மனிதனின் முதல் கலை -கவிதை
தாயின் கருவில் உருவாகி,பத்து மாதங்கள் -முந்நூறு நாட்கள் நிறைவடைந்த பின்னர் , மண்ணில் , வீழும் -பச்சை மண்,என்று-பாட்டி மார்கூறும் ,பச்சை குழந்தை அழும் ஓசை -ஆம் ,அது தான் , மனிதன் ,பாடும் முதல் பாட்டு! அதனை
பாடக் கேட்டு ,பரவசம் அடையும் பெற்ற தாயானவள் ,தான் பெற்ற குழந்தை ,
நலமாக பிறந்துள்ளான் ,என்பதை ,எண்ணி ,குழந்தையை , அரவணைக்கும்
போது,அவள்,அடையும் ,மகிழ்ச்சி ,உளத்தில் ,கரை புரள்வதை உணர்கிறாள் !
இதனை ,தந்தை .பாட்டிஉறவினர் ,என ,அனைவரும் ,மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் ! இது ,அனைவரும் ,அறிவோம் ; பிறந்த குழந்தை ,அனைவரின்
அரவணைப்பிலும் , நாளும் பொழுதும் ஆக , வளர்கிறான் . இதில்,தாலாட்டு
பாட்டு , தாய் ,தனது குழந்தைக்கு ,உணவூட்டவும் உறங்கவைக்கவும் ,பாடும் ,
ஒருவகை ,பாடல் என்பர் . இது ,பற்றி ,அடுத்து ,பார்க்கலாம்!
பாடக் கேட்டு ,பரவசம் அடையும் பெற்ற தாயானவள் ,தான் பெற்ற குழந்தை ,
நலமாக பிறந்துள்ளான் ,என்பதை ,எண்ணி ,குழந்தையை , அரவணைக்கும்
போது,அவள்,அடையும் ,மகிழ்ச்சி ,உளத்தில் ,கரை புரள்வதை உணர்கிறாள் !
இதனை ,தந்தை .பாட்டிஉறவினர் ,என ,அனைவரும் ,மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் ! இது ,அனைவரும் ,அறிவோம் ; பிறந்த குழந்தை ,அனைவரின்
அரவணைப்பிலும் , நாளும் பொழுதும் ஆக , வளர்கிறான் . இதில்,தாலாட்டு
பாட்டு , தாய் ,தனது குழந்தைக்கு ,உணவூட்டவும் உறங்கவைக்கவும் ,பாடும் ,
ஒருவகை ,பாடல் என்பர் . இது ,பற்றி ,அடுத்து ,பார்க்கலாம்!
Subscribe to:
Comments (Atom)
