தாயின் கருவில் உருவாகி,பத்து மாதங்கள் -முந்நூறு நாட்கள் நிறைவடைந்த பின்னர் , மண்ணில் , வீழும் -பச்சை மண்,என்று-பாட்டி மார்கூறும் ,பச்சை குழந்தை அழும் ஓசை -ஆம் ,அது தான் , மனிதன் ,பாடும் முதல் பாட்டு! அதனை
பாடக் கேட்டு ,பரவசம் அடையும் பெற்ற தாயானவள் ,தான் பெற்ற குழந்தை ,
நலமாக பிறந்துள்ளான் ,என்பதை ,எண்ணி ,குழந்தையை , அரவணைக்கும்
போது,அவள்,அடையும் ,மகிழ்ச்சி ,உளத்தில் ,கரை புரள்வதை உணர்கிறாள் !
இதனை ,தந்தை .பாட்டிஉறவினர் ,என ,அனைவரும் ,மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் ! இது ,அனைவரும் ,அறிவோம் ; பிறந்த குழந்தை ,அனைவரின்
அரவணைப்பிலும் , நாளும் பொழுதும் ஆக , வளர்கிறான் . இதில்,தாலாட்டு
பாட்டு , தாய் ,தனது குழந்தைக்கு ,உணவூட்டவும் உறங்கவைக்கவும் ,பாடும் ,
ஒருவகை ,பாடல் என்பர் . இது ,பற்றி ,அடுத்து ,பார்க்கலாம்!
Thursday, 9 February 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment